District Child Protection Department Recruitment 2025 Tirupathur

தமிழ்நாடு அரசு வெளியிட்ட உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடம்- விண்ணப்பிக்க மறந்துடாதீங்க!

District Child Protection Department Recruitment 2025 Tirupathur

District Child Protection Department Recruitment 2025 Tirupathur: குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில், உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

District Child Protection Department Recruitment 2025 Tirupathur

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

முக்கிய விவரங்கள்

  • நிறுவனம்: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
  • பணியிட வகை: தமிழ்நாடு அரசு வேலை
  • மொத்த காலியிடங்கள்: 01
  • பணியிடம்: திருப்பத்தூர், தமிழ்நாடு
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.09.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.09.2025

பணியிடத்தின் விவரம்

  • பதவி: Assistant cum Data Entry Operator (உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர்)
  • சம்பளம்: ரூ. 13,240/-
  • காலியிடங்கள்: 01
  • கல்வித் தகுதி: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கணினிப் படிப்பில் டிப்ளமோ சான்றிதழ். தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டிலும் சுருக்கெழுத்தில் உயர்நிலை (Higher Grade) தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு மற்றும் விண்ணப்பிக்கும் முறை

  • விண்ணப்பக் கட்டணம்: கட்டணம் இல்லை.
  • தேர்வு முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  • விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பப் படிவத்தை https://tirupathur.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 5வது தளம், B.பிளாக், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பத்தூர் மாவட்டம் – 635601.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment