தமிழக முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் முழு லிஸ்ட் இதோ!
Tamil Nadu Power Cut Areas September 12
Tamil Nadu Power Cut Areas September 12 : தமிழ்நாடு மின்சார வாரியம், பராமரிப்புப் பணிகளுக்காக, வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 12, 2025 அன்று மின் தடை ஏற்படும் பகுதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்
- திண்டுக்கல்: பட்டிவீரன்பட்டி, காந்திபுரம், எம்.வாடிப்பட்டி, அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, சித்தேரவு, பெரும்பாறை, சித்தரேவு, கதிரநாயக்கன்பட்டி, விட்டனலிக்கன்பட்டி பகுதி, கிரியம்பட்டி, சில்வார்பட்டி, இன்னாசிபுரம், தாடிக்கொம்பு, அய்யலூர், குரும்பபட்டி, வளவிசெட்டியபட்டி, வடுகபட்டி.
- புதுக்கோட்டை: ரெகுநாதபுரம், நெடுவாசல், கறம்பக்குடி பகுதிகள்.
- கோவை (மெட்ரோ): இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ்.
- சேலம்: மில், அன்னதானப்பட்டி, டவுன்-I, டவுன்-II, டவுன்-III, மணியனூர், தாதகாபட்டி, தாசநாயக்கப்பட்டி, பூலாவரி, கரட்டூர்.
- தேனி: ஆண்டிபட்டி நகரம், பாலகோம்பை, ஏத்தாகோவில் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள்.
- உடுமலைப்பேட்டை: சமத்தூர், ஆவல்சின்னம்பாளையம், தளவாய் பாளையம், பாளையூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பொள்ளாச்சியூர், பில்சினாம்பாளையம், ஜமின்கொட்டாம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சரி.
- பெரம்பலூர்: பெரளி, கல்பாடி, அசூர், கே.புதூர் உள்ளிட்ட பகுதிகள்.