தமிழகத்தில் நாளை பவர் கட் ஏற்படும் பகுதிகள் முழு லிஸ்ட் இதோ!
Tomorrow Power Cut Areas List Dec 8
Tomorrow Power Cut Areas List Dec 8: ஒவ்வொரு மாதமும் மின்சார வாரியத்தின் (TNEB) வழக்கமான பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் விநியோகத்தில் தடை ஏற்படுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக, நாளை திங்கட்கிழமை (டிசம்பர் 08, 2025) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் இருக்கும் முக்கியப் பகுதிகளைப் பற்றி இங்கு விரிவாகத் தெரிந்து கொள்வோம்.

⚡ டிசம்பர் 08 (திங்கட்கிழமை) மின்தடைப் பகுதிகள்
பராமரிப்புப் பணிகள் காரணமாகக் கீழ்க்கண்ட நகரங்களில் சில குறிப்பிட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது:
1. கோயம்புத்தூர் (கோவை மெட்ரோ)
எம்.ஜி.சாலை
எஸ்ஐஎச்எஸ் காலனி
காவேரி நகர்
ஜேஜே நகர்
ஒண்டிப்புதூர்
2. தர்மபுரி
குமாரபுரி ஸ்பின்னிங் மில்
அதியமான்கோட்டை
ஏலகிரி
பாளையம்புதூர்
ஹெச்பிசிஎல்
பரிகம்
மணியத்தள்ளி
வீட்டு வசதி வாரியம்
நீதிமன்ற வளாகம்
நகர் கூடல்
3. ஈரோடு
அவல்பூந்துறை
கானாபுரம்
தூயம்புந்துறை
பூந்துறை
சேமூர்
பள்ளியூத்து
திருமங்கலம்
செங்கல் வலசு
வேலம்பாளையம்
ராட்டைசுற்றி பாளையம்
கே.ஏ.எஸ். இண்டஸ்ட்ரீஸ்
4. பல்லடம்
பொன்னிவாடி
வடுகபட்டி
சின்னகம்பட்டி
அக்கரைபாளையம்
கரடிவாவி
புளியம்பட்டி
5. உடுமலைப்பேட்டை
இந்திரா நகர்
சின்னப்பன்புதூர்
ராஜாயூர்
ஆவல்குட்டை
சரண்நகர்
குமாரமங்கலம்
தாந்தோணி
வெங்கிடாபுரம்
தூங்காவி
ராமகவுண்டன் புதூர்
மாதரத்தி
போல்ட்ராபட்டி
கே.கே. புதூர்
குறிப்பு: மேற்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. பொதுமக்கள் அதற்கு ஏற்றவாறு தங்களது வேலைகளைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பராமரிப்புப் பணிகள் முடிவடைந்தவுடன், மின் விநியோகம் உடனடியாக வழங்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.