நாளை அக்டோபர் 14 செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் மின்தடை ஏற்படும் பகுதிகள் முழு லிஸ்ட் இதோ!
TN Power Cut Areas Tuesday Oct 14
TN Power Cut Areas Tuesday Oct 14: அக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை அன்று, மின்சார வாரியத்தின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. வழக்கமாக, இந்த மின்தடை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்கும்.

புதுக்கோட்டை: நகரப்பட்டி, இலுப்பூர், கொன்னையூர், குளத்தூர் அம்மாசத்திரம், மாத்தூர், மேலத்தானியம், பாக்குடி, புதுக்கோட்டை கடைவீதி, விராலிமலை ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.
வேலூர்: அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னபாளையம், சோழவரம் மற்றும் சாத்துமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை இருக்கும்.
திருச்சி: தயாஞ்சி, பொய்யாமணி, குளித்தலை, பெரியபாளையம், நங்கவரம், பெருகமணி, கொடியாளம், பழையூர், மங்களபுத்தூர், கட்டையூர் தோட்டம், தேவஸ்தானம், சிறுகாமணி ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.
ஈரோடு: தேக்கம்பட்டி, நஞ்சயகவுண்டன்புதூர், சுக்கு காப்பிகடை, சமயபுரம், பத்திரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, கெண்டபாளையம், தொட்டதாசனூர், ராமையாகவுண்டன்புதூர், உப்புபள்ளம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.
மருதூர்: தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தாயனூர், மருதூர், சென்னிவீரம்பாளையம், காரமடை, சிக்கராம்பாளையம், கரிச்சிபாளையம், கண்ணார்பாளையம், களட்டியூர், போஜனங்கனூர், எம்.ஜி.புதூர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.